திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கொட்டாவூர் அண்ணா நகர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள புறாகுன்று முருகர் கோவில்.
முன்பு ஒரு காலத்தில் பரமன் கட்டளைப்படி பார்வதி அம்மன் அபித குஜலாம்பாள் வடிவமேற்று திரு அண்ணாமலையில் அஷ்ட லிங்க பூஜை செய்ய ஜலம் கிடைக்காததால் தன் செல்வக் குமாரனாகிய முருகப்பெருமானை நினைக்க முருகப்பெருமான் அன்னையின் முன் தோன்றி தாயே யாது காரணமாக என்னை அழைத்தீர்கள் எனக் கேட்கவும் அன்னையானவள் லிங்க பூஜை செய்ய ஜலம் இல்லை என்று சொல்லவும் முருகப்பெருமான் அன்னையே கவலை வேண்டாம் இதோ ஜலம் உண்டாக்கிறேன். Read More